Wednesday, July 18, 2012

தாண்டிப் போகும் முன்னே என்னை சீண்டிப் போகிறது சோகம். விடுவேனா நானும் கோபம் கொண்டே விரட்ட முயல்கின்றேன். சிரித்துவிட்டு போகிறது சோகம்

No comments:

Post a Comment