Thursday, March 29, 2012

தொட்டு விடும் தூரத்தில்
நிலவது இருப்பதில்லை அதுவறிந்து
அதன் வரவின்றி மல்லிகையவள்
மலரமறுப்பதில்லை

தொட்டு விடும் தூரத்தில்
என் காதல் தான் இருந்தும்
தொட்டு விடும் நிலைமையில்
என் நிலை தான் இல்லை

No comments:

Post a Comment