Thursday, March 29, 2012

உன்னை விரும்பினேன் ♥ 
உன் கண்ணை விரும்பினேன் ♥
உன்னை பார்க்க விரும்பினேன் ♥ 
உன்னுடன் பேச விரும்பினேன் ♥
உன் பொய்களை விரும்பினேன் ♥
உன் மௌனத்தையும் விரும்பினேன் ♥
அது என் இதயத்தை காயப்படுத்தும் கூரிய வாள் ♥
என அறிந்தும் கூட... ♥ ♥

No comments:

Post a Comment